கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியே சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), அம்சவள்ளி (28) ஆகிய இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இணைந்த இந்த தம்பதியினர், கடந்த 9 ஆண்டுகளாக ஓசூர் தேர்பேட்டை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி […]
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், மாநில தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை காளான் சாகுபடிக்கு மிகப்பெரிய ஊக்கமளித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் காளான் வளர்ப்பை ஒரு லாபகரமான மாற்றுத் தொழிலாக மாற்றும் நோக்கில், அரசு தற்போது தாராளமான மானிய உதவிகளை அறிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி […]
சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து விழுந்த சம்பவம், மாநகர மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மர்ம மரணங்களுக்கான பின்னணியை ஆய்வு செய்ததில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், அந்த பறவைகளுக்கு ‘H5N1’ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளது. இது […]
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. பாலக்காடு நகருக்கு அருகே ஒரு வேனில் இருந்து வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சரக்கு முற்றிலும் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதால், இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே அந்த வாகனத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய பெட்டிகளையும், 20-க்கும் மேற்பட்ட […]
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும் விமர்சித்து வந்தனர். அந்த […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]

