கும்பகோணம் காசிராமன் தெருவில் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் சென்ற 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி தீ விபத்து உண்டானது இந்த கொடூர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர் 18 குழந்தைகள் காயமடைந்தனர். வருடம் தோறும் இந்த உயிரிழந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன்படி 19 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு தகுதியான பெண்களை கண்டறியும் பணி ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது இந்த சூழ்நிலையில் தான் சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் இருக்கின்ற பயோமெட்ரிக் கருவிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்பு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் […]
தமிழகத்தில் இருக்கின்ற அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் போன்ற இடங்களுக்கு இணையதளங்களின் மூலமாக விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக இதற்கு விண்ணப்பம் செய்தனர். […]
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு இடையில் நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அதை உயரத்திற்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்திருக்கின்ற நிலையில் 36 கோடி ரூபாய் […]
மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார். அத்தோடு மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மதுரையில் வரும் […]
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது இதற்காகவே வரும் இருபதாம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கு நடுவில் சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தான் இந்த திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் […]
மாணவர்களிடையே கலை நயத்தை விதைக்கும் விதத்தில், கலை தெரு விழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக 6 முதல் 9ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனர் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தமிழக […]
தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதத்திலும் மலிவான விலையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் விதத்திலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் தற்சமயம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் இருக்கிறது. அதோடு 100 யூனிட் வரையில் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை என்ற திட்டமும் அமலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் மின் கட்டண கணக்கை உலர் வரிகள் […]
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமாக்கும் விதத்தில், அவர்கள் குளிப்பதையும் அரை நிர்வாணமாக இருப்பதையும் வீடியோ எடுத்து ஒரு சில சமூக விரோதிகள் மிரட்டி, அதன் மூலம் அவர்களிடமிருந்து பணம் பறிப்பது மற்றும் அவர்களின் இச்சையை தீர்த்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த விதத்தில் கோவை மாவட்டத்தில் இருக்கின்ற அன்னூர் காவல் நிறைய பேருக்கு உட்பட்ட பகுதியில் […]
சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல […]