சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் ஒரு சில முக்கிய திட்டங்களை அரசு தடை செய்வதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 20ஆம் தேதி […]
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கின்ற அசல்வாடியை சேர்ந்தவர் குமரேசன் (46) விவசாய ஆன இவர் தன்னுடைய உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னுடைய மாடுகளை விற்ற 2.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக 27.50 இலட்சத்தை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று அதே ஊரில் இருக்கின்ற தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு குமரேசனும் அவருடைய மனைவியும் சென்றுள்ளனர் சற்று நேரத்திற்கு பிறகு […]
கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கே வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று அந்த பொருட்களை கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு தொலைபேசியின் மூலமாக எங்களுக்கு 7️ மூட்டை அரிசி உடனடியாக இந்த […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் சில இடங்களில் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் […]
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி முடித்துவிட்டு போலீஸ் வேலைக்காக படித்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம்பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து […]
கடலூர் மாவட்டம் ஆவினங்குடியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (45). இவர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை ஆலந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்த சித்ராதேவி (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வைத்தியநாதன் தனக்கு திருமணமானதை மறைத்து சித்ராதேவியை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சித்ராதேவிக்கு கடலூர் எஸ்பி அலுவலகத்தில் பணி மாற்றம் கிடைத்து அங்கு வேலைக்கு […]
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட பொன்னியத்தலமான அந்த ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்ட மக்களுக்கு அது கொண்டாட்டமாக தான் இருக்கும். அந்த விதத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார். 17ஆம் […]
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் […]