தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் சில இடங்களில் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் […]
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி முடித்துவிட்டு போலீஸ் வேலைக்காக படித்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம்பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து […]
கடலூர் மாவட்டம் ஆவினங்குடியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (45). இவர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை ஆலந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்த சித்ராதேவி (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வைத்தியநாதன் தனக்கு திருமணமானதை மறைத்து சித்ராதேவியை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சித்ராதேவிக்கு கடலூர் எஸ்பி அலுவலகத்தில் பணி மாற்றம் கிடைத்து அங்கு வேலைக்கு […]
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட பொன்னியத்தலமான அந்த ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்ட மக்களுக்கு அது கொண்டாட்டமாக தான் இருக்கும். அந்த விதத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார். 17ஆம் […]
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் […]
கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய அறிக்கையில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2️ ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தனர். ஆகவே அந்த வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு திமுக அதிரடியாக செயல்பட தொடங்கியது. ஆகவே சமீப காலமாகவே மிக விரைவில் மகள் இருக்கு […]
திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், அந்த கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு பாஜகவின் நடவடிக்கை இருக்கிறது. மேலும் திமுகவை ,பாஜக தலைமை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே சமயம் அதிமுக இது போன்ற விவகாரங்களில் சற்று தன்மையுடனே நடந்து கொள்கிறது. உண்மையிலேயே தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி […]
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கின்ற குள்ளன் பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் போன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நிலையில் தான் அதிக பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாபின் மனைவிக்கு தெரிந்தவுடன் பிரதாப்பை வன்மையாக கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை […]
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளராக தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு அந்த மாணவி அடிக்கடி சென்று வருவது வழக்கம். கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி […]