எட்டயபுரத்தில் திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிவி பழுது பார்க்கும் கடையில் வேலைபார்த்து வந்த ராகவன் என்பவருக்கும், அந்த கடைக்குப் பக்கத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சி பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்த காதல் உறவை நிரந்தர வாழ்க்கையாக வடிவமைக்க இருவரும் ஆசைப்பட்டுள்ளனர். வெவ்வேறு […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 12ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறையும் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் […]
தமிழகத்தில் இன்று 23 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், […]
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது தான்… அரசு எப்பொழுது நிறைவேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது […]
ஆறு திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த இளம்பெண் 7வது திருமணத்திற்கு தயாராக இருந்தபோது மோசடி கும்பலுடன் பிடிபட்டாள்.. நாமக்கல்மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் . இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து மதுரையை சேர்ந்த முகவர் பாலமுருகன்தான் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பெண் வீட்டார் சார்பில் அக்கா , மாமா என […]
சேலம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணக்கிடுபவர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான […]
ஆன்லைன் சூதாட்டத்திற்குதடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலங்களில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். இதன் விளைவாக தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன. இது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எத்தனையோ செய்திகள் வந்த போதிலும் தற்கொலைகளை தடுக்கமுடியவில்லை. இந்நியைில் ரம்மி செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ரம்மி தடை செய்வது தொடர்பாக நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு […]
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தின்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா (28). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் டயர் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கிடையே, […]
ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மாணவர் புகார் […]
வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் […]