தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களின் அரசியல் சமன்பாடுகள் அதிரடியாக மாற தொடங்கியுள்ளன. பாமகவுக்குள் தலைமைத்துவ போட்டி நிலவி வருவதாக கூறப்படும் சூழலில், அதிமுக – பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கைகோர்த்திருப்பது, மாற்றுக் கட்சிகளில் உள்ள நிர்வாகிகளிடையே ஒருவித சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பத்தில், சேலம் – சென்னை புறவழிச்சாலை பகுதியில் அதிமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது பலத்தை காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மேடையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு உற்சாகமடைந்த நிர்மலா பெரியசாமி, திமுக அரசை கடுமையாக […]
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மெகா பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளச் செங்கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. அத்துடன் தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இந்தப் பரிசுத் தொகுப்புடன் இணைந்து வழங்கப்பட இருப்பது […]
தமிழ்நாட்டில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தொடர் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. இதற்காக, தேசிய கட்சியான பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி […]
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.. அதன்படி உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம்.. அரசு என்ன செய்தது? என்ன செய்ய வேண்டும்? 2030-க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும் என கேள்வி கேட்டு பதிலை பெற உள்ளது.. இந்த திட்டத்தை வரும் 9-ம் தேதி முதல்வர் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்த சுவாமிநாத குறித்த சர்ச்சைக்குரிய கருத்து அடங்கிய புத்தகம் நாளை தொடங்க உள்ள சென்னை புத்தக காட்சியில் விற்பனைக்கு வரவிருந்தது.. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். புத்தக […]
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் […]
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, தமிழ்நாட்டில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக, எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதாக அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு தழுவிய சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சியானது தமிழ்நாட்டில் கள அளவில் இந்தத் திருத்தப் பணிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் […]
திண்டுக்கல்லில் ரூ.337.84 கோடி மதிப்புள்ள 111 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. ரூ.1,082 கோடியில் 2.66 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.. மேலும் திண்டுக்கல்லில் ரூ.174.20 கோடி மதிப்பிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ திண்டுக்கல், புரட்சி, எழுச்சி வீரத்தின் பெயர்.. இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் […]

