2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. இதை […]

திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அன்பகத்தில் பெரியார், […]

வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா.. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குஷி, நியூ, அன்பே ஆயிருரே ஆகிய படங்களை இயக்கினர்.. ஆனாலும் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.. தனது நேரத்தியான நடப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராகவும் இடம் பிடித்தார்.. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 10 […]

திருச்சியில் நேற்று தவெக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கும் திருச்சி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.. மேலும் திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.. கல்யாண […]

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து, முதல்வரின் நேற்றைய திருச்சி பேச்சு குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக […]

தமிழக சட்டப்பேரவை செயலலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்..  கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார்.. கடந்த 2023-ம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.. அந்த வகையில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்ற அவருக்கு கால அவகாசம் […]