தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.  அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவை ஆதரித்தவர்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, பாலகிருஷ்ணா ரெட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. அருண்மொழித் தேவன், சு.ரவி, கப்பச்சி வினோத், பரஞ்சோதி ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.. அதே போல் ப.குமார், எம்.ரெத்தினசாமி, எம்.சேகர், […]

மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ” தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026) கடந்த 03.05.2026 அன்று 5432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.. முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றியை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தவெக அரசை கடுமையாக […]

திருப்பூர் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் ” திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகில், வேகமாக வந்த லாரி சாலைத் தடுப்பில் போதிய நிலையில் அதைச் சரிசெய்து கொண்டிருந்த கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திரு.ரா.செந்தில் […]