கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவான ‘பழைய சோறு’ வெறும் ஏழைகளின் உணவு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் மருத்துவப் பொக்கிஷம் என்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு காலங்களில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழைய சோறு மற்றும் அதன் தண்ணீரில் (நீராகாரம்) இருப்பது இந்த ஆய்வின் மூலம் […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக 3 நாட்கள் அரசு விடுமுறை பட்டியலில் உள்ளன. இந்த விடுமுறை நாட்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அதற்கு […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த முகமாகவும், அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் கருதப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அவர் கட்சிக்குள் வந்த பிறகு, மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை ஈர்க்கும் பணி […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், வன்னியர் சமூக வாக்குகளை மையப்படுத்தி புதிய அரசியல் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் மகள் குரு விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சிக்கு ‘ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், […]

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் […]

தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ நேற்று (05-01-2026) தெற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]

உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 2030-ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. […]

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் […]