பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, உறுப்பினர் மாற்றங்கள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்களை மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் . அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 – ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது. அதன் படி, பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் , […]

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தியும்‌ மற்றும்‌ 2013-2014-ஆம்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்புதல் வழங்கியும்‌ தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018- 2019ஆம்‌ நிதியாண்டு முதல்‌ மாற்றுத் திறனாளிகள்‌ நலத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களில்‌ சுமார்‌ 52 […]

சிவகங்கை அருகே கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 மாணவிகள் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 20 பேர் கல்லூரி பேருந்தில் கீழடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மேப் பார்க்க பின்னாள் திரும்பி செல்போனை வாங்கியபோது, எதிர்பாராத விதமாக பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த […]

பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து வந்த டியூசன் ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (40). இவர், தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த […]

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ரகுபதியும் (வயது 35), பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா (32) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமித் (10), தஷ்வந்த் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினியரிங் முடித்த ரகுபதி, வெளிநாட்டில் நீண்ட வருடங்களாக வேலை பார்த்து வந்தார். சத்யா தனது கிராமத்திலேயே வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு […]

தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட தீய செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பணம் பறிக்க திட்டம் போடும் கும்பல் சமூகவலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி பணம் கேட்டு மிரட்டி வருகிறது. அடுத்த கட்டமாக ஓடிபி கேட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடவும் செய்கிறது. இந்நிலையில், தற்போது வீடியோ கால் செய்து அந்த வீடியோவை பதிவு செய்து அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பது […]

நாகர்கோவில் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக இருந்து வருகிறார். அவரது உறவினர் மகளான 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிலையில், பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் […]

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவர் ரெட்டியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது குழந்தையை வீட்டில் பராமரிக்க யாரும் இல்லாததால் அழகாபுரம் பகுதியில் இயங்கிவரும் பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளியில் சேர்த்துள்ளார். இந்நிலையில் அங்கு பாலாஜி, அந்தோணி எஸ்டர், திருப்பதி ஆகிய 3 பேர் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகின்றனர். செவிலியர் அகிலாவின் குழந்தையை கடந்த 5ஆம் தேதி […]

கடந்த சில தினங்களுக்கு முன் கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே கேள்வி கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது, பிறகு அங்கு வந்த […]

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான தபால் வாக்கு மறு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார், 370 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்டு 2-வது இடத்தை பிடித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தபால் […]