கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 51 வயது கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன், 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகள் மட்டும் பொள்ளாச்சியில் தந்தை பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மற்ற மூவரும் புதுக்கோட்டையில் தாயுடன் வசித்து வந்துள்ளனர். […]

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரவு முதல் இடி, மின்னலுடன் தொடரும் மழை சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதை, அசோக்நகர், மத்திய கைலாஷ், […]

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பதாரரிகள் தங்களது […]

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கிராமம் தோரும்‌ தனியார்‌ ‘இ- சேவை மையம்‌ அமைத்திட புதிய உரிமம்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்துவிண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள்‌ https://tnesevai.tn.gov.inமற்றும்‌ https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில்‌ வருகின்ற 20.07.2023-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை (தொலைபேசி எண்‌ : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம்‌ பொது தேர்வு நடைபெற்றது. இந்தத்‌ தேர்வு முடிவின்‌ மீது மறு கூற்றுவேண்டி விண்ணப்பித்த மாணவர்களின்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவிற்கள்‌ பட்டியல்‌ இன்று மதியம்‌ அரசு தேர்வு துறையின்‌ www.dge.tn.gov.inஎன்ற இணையகளத்தில்‌ வெளியிடப்படும்‌. மறு கூட்டலில்‌ மதிப்பெண்‌ மாற்றங்கள்‌ குறித்து அதில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மறுகூட்டல்‌ மதிப்பெண்‌ மாற்றுத்துடன்‌ தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை மதியம்‌ இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து […]

விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ – மேக்ஸ். இந்த நியோ-மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு பணம் திருப்பி தருவதாகவும், மேலும் மாதம் 12-30 சதவீதம் வட்டி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் பல்வேறு நபர்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பணத்தை முறையாக வழங்காமல் மோசடியில் ஈடுப்பட்டதால், முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால் (53). இவர், நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தேவிப்பிரியா ராசிபுரம் நகர் மன்றத்தின் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மூத்த மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதே பகுதியைச் சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, உப்பிலியபுரம் அருகேயுள்ள உள்ள ஷோபனாபுரத்தில் விஜயசேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராஜ்குமார் விவசாயம் செய்து வந்தார். வயலின் நடுவே உள்ள வீட்டில் ராஜ்குமார் – சாரதா தம்பதி வசித்து வந்தனர். கடந்த 3ஆம் தேதியன்று தம்பதியினர் வீட்டு வாசலில் இருவரும் உறங்கியுள்ளனர். அதிகாலையில் […]

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்செட்டிபட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி (30). இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு ரக்ஷிதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். இவர் ஒரு பியூட்டிஷியன். இதையடுத்து மூர்த்தியும், ரக்ஷிதாவும், நட்பாக பழகி வந்துள்ளனர். பிறகு ஒருவருக்கொருவர் மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்தனர்.. பிறகு, தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர்.. பிறகு, ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்துள்ளனர்.. இறுதியில், கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி […]

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் துறை மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இளநிலை பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு […]