இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை நிர்வகிக்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (UIDAI), நாடு முழுவதும் உள்ள அதன் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்களில், ‘ஆதார் சூப்பர்வைசர்’ மற்றும் ‘ஆபரேட்டர்’ பணிகளுக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரும் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட கவிதா G. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மாவட்ட செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த நிர்வாகி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் […]

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்..  அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே […]

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய யூனியன் முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன்.. தைக்சால் தமிழர் பேராசிரியர் காதர் மொய்தீன் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுத்ததில்லை வந்துவிடுவேன்.. இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் ஏராளமான […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகள் முதல் தென் மாவட்டங்களின் கோயில் நகரங்கள் மற்றும் வடக்கின் விவசாயப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் ஒரு தெளிவான பார்வை உருவாகி வருகிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இனி ஒரு புறக்கணிக்கப்படக்கூடிய சக்தியல்ல, மாறாக தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி எழுதத் தயாராக இருக்கும் ஒரு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளியான 51 வயது சிவசுப்பிரமணியன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் […]

2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், வங்கிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். ஆனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவிலான பொது விடுமுறைகள் இல்லாத காரணத்தால், வங்கிகள் பெரும்பாலான நாட்கள் செயல்பட உள்ளன. வார விடுமுறை மற்றும் குறிப்பிட்ட மாநில பண்டிகைகளை உள்ளடக்கி, இம்மாதத்தில் […]