தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.. எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் […]
இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி […]
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சுயசார்புடன் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை’ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 20 […]
தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக […]
சென்னை மற்றும் துபாய் இடையிலான தனது நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ காலம் முதல் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய சேவையாக திகழ்ந்த இந்த வழித்தடம், வரும் மார்ச் 29-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. சென்னைக்கு மாற்றாக, பெங்களூருலிருந்து துபாய்க்கு தனது துணை நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மூலம் சேவையை வழங்க அந்த நிறுவனம் […]
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முகாம் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியில் நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலால், அடுத்தடுத்து முன்னணி நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் திமுகவில் […]
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்… முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள […]

