தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.. அப்போது ஜல்லிக்காட்டு காளையை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு விஜய் குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார்.. அதாவது ஆக்ரோஷத்துடன் இருந்த ஜல்லிக்கட்டு காளையை யாராலும் அடக்க முடியாத போது, ஒரு சின்ன பையன் புல்லுக்கட்டை காட்டி அடக்கினான் என்றும், அந்த சின்னப்பையன் தான் தவெக எனவும் கூறினார்.. அந்த ஜல்லிக்கட்டு காளை […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. 101 வயதை கடந்த இந்த மாபெரும் ஆளுமை, வயது முதிர்வு காரணமாக தற்காலிகமாகச் சந்தித்து வரும் உடல்நல சவால்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் […]

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் […]