திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பூரில் திருட சென்ற இடத்தில் தூக்கில் தொங்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிற்குள் திருடன் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர், வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், செய்வதறியாது திகைத்த திருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். முயற்சிகள் தோல்வியடைந்த […]
திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார், வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். மேலும், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார். […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டு சின்னதகர குப்பத்தில் இருக்கும் தன்னுடைய […]
செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த […]
விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிதளவில் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய […]
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி […]
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27 ஆம் தேதி முடிவுற்றது.இந்த நிலையில் அதன் தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வால் இன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு, நீதிபதி பரத […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. அதாவது நீதிபதிகள் நிஷா பானு பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியே அனைத்து தரப்பு வாதங்களும் […]
பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக […]