சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் […]

களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் சூழலில், இன்று சேலத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே சட்டப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தங்களுக்கு இருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது. […]

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிரடியான பல வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதிமுக என்பது எளிய மக்களுக்காகவே உருவான பேரியக்கம் என்று புகழாரம் சூட்டிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு, தற்போது திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் முக்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாகப் பெண்களைக் […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க இப்போதே தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் தீவிரமான போட்டியில் இறங்கியுள்ளன. இந்த முறை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதிமுக, பாஜக உடனான கூட்டணி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் முக்கியமான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு, நேரடியாக உணவு உட்கொள்வதில் சிரமம் இருந்ததால், வயிற்றுப் பகுதியில் குழாய் பொருத்தப்பட்டு […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள […]

2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க நாடு முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில், ஆன்லைன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோக துறையில் பெரும் முடக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), ஜெப்டோ (Zepto) மற்றும் பிளிங்கிட் (Blinkit) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்காக ஆன்லைனில் […]