பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர் நீண்ட […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது.. முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே (NDA) பயணிக்க போவதை உறுதி செய்துள்ளார். டெல்லியில் பாஜகவின் மேலிட தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா கண்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே இக்கூட்டணியில் […]
இன்றைய காலகட்டத்தில் கூகுள் தேடலையும், யூடியூப் வீடியோக்களையும் ‘டிஜிட்டல் மருத்துவராக’ பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் போலி மருத்துவத் தகவல்களைக் கண்டறிய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, ஒரு வீடியோவில் சொல்லப்படும் தகவல் ‘மிகவும் எளிதானது அல்லது மிக விரைவானது’ (உதாரணமாக: 2 நாட்களில் 10 கிலோ எடை குறையும்) என கூறப்பட்டால், அது 99% போலியான தகவலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எடை […]
மதுரையில் யூடியூப் வீடியோவில் பகிரப்பட்ட தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்துப் பொருளை உட்கொண்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த மாணவி எடுத்த விபரீத முடிவு, ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துள்ளது. சமூக வலைதளங்களில் உலவும் சரிபார்க்கப்படாத மருத்துவத் தகவல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. […]
தமிழ்நாட்டில் பல்வேறு சூழல்களால் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ‘அன்புகரங்கள்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெற்றோரை இழந்த அல்லது போதிய அரவணைப்பு கிடைக்காத 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் பள்ளிப் […]
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்டு வரும் அதிரடி களப்பணிகள், ஆளும் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலின் பலமுறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே, அவருக்கு நேரடி சவாலை உருவாக்கும் விஜய்யின் இந்த வியூகம் அரசியல் விமர்சகர்களிடையே உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கும் தவெக-விற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு, கொளத்தூரில் இன்னும் வீரியமடைந்துள்ளது. ஆளும் […]

