சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகத்தில் சென்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்சமயம் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையை தான் அரசு பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களின் பணி காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி சில தினங்கள் மட்டுமே சென்றுள்ள நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் மாணவர்களின் கல்வி […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Design Engineer, Testing Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, அல்லது B.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் […]
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, திருவள்ளூர், கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நாளை (திங்கட் கிழமை) தமிழ்நாடு, […]
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக […]
தனது மனைவிக்கு காதலனோடு திருமணம் செய்து வைத்த கணவன் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில், கணவர் ஒருவர் தனது மனைவிக்கு அவரது காதலனையே திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆண்டு ரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மனைவி ரோஸ் தனது அண்டை வீட்டை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார். […]
பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் […]
12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு […]
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,073, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். […]
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து நெல்லை வரை புதிய ரூட்டில் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வரிசையாக ஒவ்வொரு புதிய ரூட்டிலும் வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் இந்தியாவிலேயே மிக வேகமாகச் செல்லக்கூடிய ரயிலாக இருக்கிறது. மணிக்கு 160 […]