விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது விபத்தா அல்லது கொலையா எனத் தீவிர விசாரணை நடத்திய கிளியனூர் போலீசாருக்கு, ஒரு பழைய காதலில் தொடங்கி கொலையில் முடிந்த திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன. விசாரணையில், சடலமாக கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 32 வயது பெண்மணி ஒருவர், தனது கணவரின் மறைவுக்கு பிறகு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கித் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக ஒருவரைத் தேடும் நோக்கில், அவரது சகோதரி மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர், அந்தப் பெண்ணிடம் தான் இன்னும் திருமணமாகாதவர் என்றும், உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி நெருக்கமாகப் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்த குகன் என்பவர், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயின்றபோது, தனது ஜூனியர் மாணவியைக் காதலித்துள்ளார். “நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோரான கண்ணன் – செல்வகுமாரி தம்பதியினர், குகனின் பெற்றோருக்குத் தெரியாமலேயே ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். சாந்தி முகூர்த்தம் உள்ளிட்ட சடங்குகள் […]
In Chennai today, while the price of gold jewellery has increased, the price of silver has also reached a new high.
Having fun with her lover in matrimony.. The fate of a Coimbatore woman who was looking for a groom for her second marriage..!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]
இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்காமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (UYEGP) வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் தொழில் கனவை நனவாக்கப் பெரும் நிதியுதவியையும், அரசு மானியத்தையும் பெற முடியும். UYEGP திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புதிய தொழிலை தொடங்க அதிகபட்சமாக 15 லட்சம் […]
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக நோக்கி ஈர்க்கும் படலத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் […]
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டமாக சமய நல்லிணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நாளை (திங்கட்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் தவெக சார்பில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மதச்சார்பற்ற பொது நிகழ்வு இது என்பதால், அரசியல் வட்டாரங்களில் […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு, இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பெண் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவரது கடந்த கால வாழ்க்கை குறித்து […]

