மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால், உடலில் நம்ப முடியாத மாற்றங்கள் நடக்கும். மேலும் இந்த சமயத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நேரத்தில் வெறும் ரத்தப்போக்கு மட்டுமில்லாமல் வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், பலவீனம், மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சானிட்டரி நாப்கின்கள் இரத்தப்போக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள ஆசை இருக்கும். இப்படி […]
பெண்கள் நலம்
tips for womenn of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மக்காசோளத்தின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. […]
கல்யாணம் ஆன தம்பதியினருக்கு கரு தங்காமல் போவது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். கருப்பையில் கரு தங்காமல் போகும் காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இம்பிளான்டேசன் பெயிலியர் (Implantation Failure) காரணமாகத்தான் ஒரு கரு கருப்பையில் தங்காமல் போய் விடுகிறது. இம்பிளான்டேசன் என்பது ஆரோக்கியமான விந்து ஆகும். ஒரு ஆரோக்கியமான கருமுட்டையில் ஆரோக்கியமான விந்து சேருவதைத் தான் சரியான இம்பிளன்டேசன் என்று குறப்படுகின்றது. இந்த இம்பிளன்டேசன் நடைபெறுவதற்கு பல […]
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்ய ஒரு சிறந்த மருத்துவக் குறிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்கட்டிகளால் பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த கர்பப்பை நீர் கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றது.அதாவது ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பதானால் கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன்கள் இம்பேலன்ஸ் இருப்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. முகத்தில் தேவையில்லாமல் முடிவளர்தல், குறிப்பாக உதட்டுக்கு மேலும் தாடைக்கு கீழும் வளரும். […]
மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். இந்த திட்டத்தின் விதிமுறைகளை பற்றி பார்க்கலாம். ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இந்த கணக்கை […]
மகளிர் கெளரவ சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும். பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி […]
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாராஸ் மேளா 2023-24-ம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மேற்படி கண்காட்சியில் அனைத்து மாவட்டங்கள் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக தங்கும் வசதிகள் மற்றும் கர்காட்சி அரங்கிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் […]
கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைப்பதாகவும், கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது என்று கடந்த 2014ம் ஆண்டே அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவோ அல்லது உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி செய்யும் பொருட்களை அரசுத்துறை மூலமாக நடத்தும் கண்காட்சிகளில் கலந்து கொண்டு விற்பனை செய்யலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியான […]
மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறுசேமிப்புத் திட்டமாகும். 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை குறிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இது பெண் குழந்தைகள் உட்பட பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். பெண் குழந்தை அல்லது […]