உலக அளவில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து பலருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பபையை நீக்கும் அபாயம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் ஹார்மோன் பிரச்சனைகளால் அவதியுருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கர்ப்பப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகுவதை தடுக்கும் விதமாக இந்தியாவில் பெண்களுக்கு ஹியூமன் பாபிலோனா எனும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போடுவதற்கு […]

பொதுவாக குழந்தை பிறப்பிற்கு பின்பு பல தாய்மார்களும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்கு அதிகமாகவே முதுகு வலி ஏற்படும். இதற்கு காரணமாக சிசேரியன் செய்வதற்கு முன்பு முதுகில் போடப்படும் ஊசி தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இதை எப்படி சரி செய்யலாம் என்பதையும் முதுகு வலிக்கான காரணத்தையும் அறியலாம் வாங்க? கர்ப்ப காலத்தில் போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்டு வந்தாலும் குழந்தை […]

அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை […]

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு […]

காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி, தயிர் – 2 தேக்கரண்டி, கருவேப்பிலை, கொத்தமல்லி […]

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது. மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து பார்ப்போம். காலில் தங்கம் அணிவது என்பது உடல் சூட்டை அதிகப்படுத்தும். வெள்ளி கொலுசு […]

சுவையான கோதுமை நூடுல்ஸ் சூப் : இந்த நூடுல்ஸ் சூப் குழந்தைகளுக்கு பிடித்ததுடன் இது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. இந்த ஆரோக்கிய உணவை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடிக்கடி வீட்டில் செய்யலாம். மிகவும் எளிமையான வழிமுறைகளில் இந்த கோதுமை நூடுல்ஸ் சூப்பை எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : காய்கறிகள், கோதுமை நூடுல்ஸ், மிளகுத்தூள், ஸ்வீட் கார்ன், சோள மாவு, பட்டர், வெங்காயம், சோயா சாஸ், […]

கண்களில் ஏற்படும் கருவளையத்தை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்பாக கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நாம் தவிர்த்தாலே நம் முகம் பொலிவுடன் கருவளையம் இல்லாமலும் இருக்கும்.  தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருவது தான் பலருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக ரத்த சோகை முக்கிய பங்காற்றுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பது கண் வளையம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.  புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தினால் […]

சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு மிக வேகமாக உடல் எடை கூடுவார்கள். இதற்கு புதிய வீட்டில் உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். ஆனால், அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என்றால், பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். திருமண தேதி நிர்ணயம் ஆனதும், பெண்கள் மெலிதாக இருப்பதற்காக உடல் எடையை குறைக்க ஆரம்பிக்கின்றனர். அவர்கள் முடிந்தவரை உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்கின்றனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு மீண்டும் உடல் […]

மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதத்திலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் சிலருக்கு அரிதாக ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படலாம். இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்று. அவ்வாறு நடந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம் என தெரிவிக்கிறார்கள் பெண்கள் நல மருத்துவர்கள். மாதவிடாய் நாட்கள் முடிந்த பின்பு […]