நாட்டின் கண்கள் அனைத்தும் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார். வழக்கமாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இல்லை என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வந்தபோதிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் வசதிக்காக பங்குச் சந்தைகளும் நாளை வழக்கம் […]

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம், ஒரு தாயின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவமாக மாறியுள்ளது. 50 வயதான கீதா தேவி. இவரது கணவர் குர்கு யாதவ். இவர்களது மகன் தீபக் வெளியில் சென்றிருந்த நேரத்தில், மாமனாரும் மருமகளும் தனிமையில் இருப்பதை கீதா தேவி கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இந்த ரகசியத்தை மகன் மற்றும் ஊர் மக்களிடம் அம்பலப்படுத்துவேன் என்று அவர் மிரட்டியதால், […]

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தடம்பட்டுத்தாளம் பகுதியில் திருமணமான தகவலை மறைத்து, இளம்பெண் ஒருவரை தனது காதலால் ஏமாற்றி வந்த வைஷாகன் (36) என்பவர், இறுதியில் அந்தப் பெண்ணையே கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரும்புப் பட்டறை நடத்தி வந்த வைஷாகனின் இரட்டை முகமும், அவர் செய்த அருவருக்கத்தக்க செயலும் கேரள மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. 26 வயதான அந்த இளம்பெண், வைஷாகனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து […]

நீங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இந்த முக்கியமான மாற்றங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கி தனது ரிவார்டு புள்ளிகள் மற்றும் சில சலுகைகள் தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டுவருகிறது. பிப்ரவரி 1 முதல், ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்ய உள்ளது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்கான ரிவார்டு புள்ளிகளுக்கு வரம்புகளை விதிப்பதுடன், இன்ஸ்டன்ட் பிளாட்டினம் கிரெடிட் […]

பெங்களூரில் உள்ள கான்ஃபிடன்ட் அலுவலகத்தில் (Confident group) வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவ உதவி அளிக்கப்பட்டபோதிலும், ராய் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற நிகழ்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் தற்போது அலுவலகத்திற்குள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதமும் கான்ஃபிடன்ட் குழும அலுவலகங்களில் சோதனைகள் […]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]

அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை […]

சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அரசு திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களை பரவும் பல்வேறு போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அந்தக் வீடியோவில், நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவது போல் காணப்படுகிறார். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ. 25 லட்சம் […]

நடுத்தர வர்க்க மக்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இவை முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உத்தரவாதங்களையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன. தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த வருமான […]