மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் தேக்கநிலை முடிவுக்கு வந்துள்ளது. வன்முறையால் தத்தளித்த அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு, புதிய அரசு அமைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இனக்கலவரம் மற்றும் நிர்வாக சிக்கல்களுக்குப் பிறகு, மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரியணையில் ஏறுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இன்று பங்குச் சந்தைகளும் எஸ்ஐபி திட்டங்களும் பிரபலமாக இருந்தாலும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்களை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. அத்தகைய நம்பகமான திட்டங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக தான் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞரான மம்தா, தனது வாதங்களை தானே முன்வைத்தார்.. இந்தத் திருத்தப் பணி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் இல்லை […]
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மணினகரில் உள்ள துர்கா பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்புத் தோழனின் தண்ணீர் பாட்டிலில் நாப்தலீன் உருண்டைகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. விஷம் கலந்த நீரை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், அவனது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் […]
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் […]
Ola, Uber, Rapido போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்துள்ள ஓட்டுநர்கள், கட்டணக் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியும், அரசின் தொடர்ந்த செயல்பாடின்மையையும் கண்டித்து, பிப்ரவரி 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். தெலங்கானா ஆப்-அடிப்படையிலான ஓட்டுநர்கள் சங்கம் (TADF), வரும் பிப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள “அகில இந்திய வேலைநிறுத்தம் (All-India Breakdown)” திட்டமிட்டபடியே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம், ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் […]
இந்த நாட்களில், பணம் சம்பாதிக்க மக்களுக்கு நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. சிலர் வேலை செய்கிறார்கள். சிலர் தொழில் செய்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். இதுவும் ஒரு வகையான விவசாயம்தான்..! ஆம், மரங்களை வளர்ப்பதன் மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உள்ளது… ஏனென்றால்… நாம் இங்கு பேசப்போகும் மரம் உலகின் மிக விலையுயர்ந்த மரமாகும். உலகெங்கிலும் இதற்கு அதிக தேவை உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள்… அது ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து 16 வயது சிறுமியும், அவரது 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரிகளும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… உயிரிழந்த 3 சிறுமிகளும் ஒரு ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு தீவிரமாக அடிமையாகி இருந்ததாகவும், தங்கள் செல்போன்களில் அந்த விளையாட்டில் மூழ்கி இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. செல்போனில் கேம் விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் […]
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான இன மோதல்களால் ஒரு வருட கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய பாஜக அரசாங்கம் அமைய உள்ளது.. நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தனது தலைவராக யும்னம் கேம்சந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. யும்னம் கேம்சந்த் இதற்கு முன்பு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் […]

