மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதால் இந்த 9 பேரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், கிரண் குமார் ரெட்டி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த எம்.பி.க்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சு. வெங்கடேசன் ( […]

டிரம்ப்பின் அழுத்தத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். நான்கு மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திடீரென்று எப்படி கையெழுத்தானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களையும் மத்திய அரசிடம் இருந்து அவர் கோரினார். பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் […]

சுய நம்பிக்கைதான் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது ஒரு வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட ஒரு நாள் கழித்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. […]

நாட்டின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் வகையில், சுங்கக் கட்டணம், போக்குவரத்து விதிகள் மற்றும் ஃபாஸ்டேக் அமைப்பில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முக்கிய விதிகளில் பெரும்பாலானவை பிப்ரவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதிகள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சுங்கக் கட்டண பாக்கிகள் விஷயத்தில் அரசாங்கத்தை மேலும் கடுமையாக்குகின்றன. அதே சமயம், அவை ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சில சலுகைகளையும் வழங்குகின்றன. இந்திய தேசிய […]

மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரப் போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மாதச் சம்பள உச்சவரம்பை ரூ. 15,000-லிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்களுக்குக் கட்டாய பிஎஃப் பாதுகாப்பு கிடைக்கும். அவர்களின் ஓய்வூதிய சேமிப்பு முன்பை விட வலுப்பெறும். உச்ச வரம்பு ஏன் உயர்த்தப்படுகிறது? இருப்பினும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தனியார் துறை […]

சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.. ஒரு பெரிய ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய குழந்தையின் வீடியோ தான் அது. எனினும் பேருந்து ஓட்டுநரின் சாதூர்யமான செயலலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பேருந்து சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென்று ஒரு சிறுமி சாலையின் குறுக்கே ஓடினாள். இந்த […]

இந்தியா முழுவதும், குறிப்பாகக் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டியாக மோமோஸ் உள்ளது.. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவில், ஒரு சிறுவனுக்கு மோமோஸ் மீது இருந்த பிரியம், அவனது பெற்றோருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ‘இலவச மோமோஸ்’ தருவதாக ஆசை காட்டி, 3 பேர் அந்தச் சிறுவனை ஏமாற்றி, வீட்டிலிருந்து நகைகளைக் கொண்டுவரச் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று இளைஞர்களும் தியோரியா-காஸ்யா சாலையில் உள்ள தும்ரி சௌராஹாவில் ஒரு மோமோ […]

நாட்டின் அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பிரபல ஜோதிடர் கூறிய கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு முதல் பாலிவுட் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அவர் பத்து முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்களை அவர் gyaansutraofficial என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் […]

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.. ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.. தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார்.. தொடர்ந்து பேசிய அவர் “ சென்னை – […]