கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக மறுமணம் செய்ய மறுத்ததால், காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், பின்னர் அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டதும் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. எல்லாபூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக […]

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது. பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் […]

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ‘பிஎம் இ-டிரைவ்’ (PM E-DRIVE) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2024 செப்டம்பரில் முடிவடைந்த ஃபேம்-2 (FAME-II) திட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம், வரும் 2026 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு நேரடி மானியம் வழங்குவதுடன், நாடு முழுவதும் […]

நீங்கள் தங்கம் போன்ற ஒரு நீண்ட கால சொத்தை விற்றால், பொதுவாக மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்த வரி செலுத்துதலை சட்டப்பூர்வமாகக் குறைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F மூலம் இது சாத்தியமாகிறது. இந்தப் பிரிவின் மூலம், வரி செலுத்துவதற்குப் பதிலாக, லாபத்தின் ஒரு பகுதியை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நாம் வரிச்சுமையைக் குறைத்து, சொத்து வடிவில் […]

இந்திய தொலைக்காட்சி துறை (Television Industry) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 தொலைக்காட்சி சேனல்கள் தங்களது உரிமத்தை (License) மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளன. டிஜிட்டல் தளங்களின் அபார வளர்ச்சி மற்றும் விளம்பர வருவாய் சரிவு போன்ற காரணங்களால், பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) தரவுகளின்படி, ஜியோ […]

ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஜெகநாதர் ஆலயம், உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலயத்தின் பின்னால் இருக்கும் மர்மங்களும் அதிசயங்களும் இன்றும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, இக்கோவிலில் உள்ள மரத்தால் ஆன மூலவர் சிலைக்குள் கிருஷ்ணரின் இதயம் இன்றும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுவது, ஆன்மீகத்தையும் அறிவியலையும் கடந்து ஒரு பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. மகாபாரத போரின் இறுதியில் கௌரவர்கள் அனைவரும் […]

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் இருந்து பெரும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.. மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இருசமந்தா அருகே ஏற்பட்ட இந்த பெரும் எரிவாயு கசிவு காரணமாக, அருகிலுள்ள கிராமம் முழுவதையும் புகையால் சூழ்ந்துள்ளது. இந்த எரிவாயு கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டதால் இருசுமண்டா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.. கிராம மக்கள் இந்தச் சம்பவம் குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குழாயில் […]

இந்திய அரசு வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பில் உள்ள இந்த சாட்போட் மூலம் தனிநபர்கள் எவ்வாறு இலவச சட்ட உதவியைப் பெற முடியும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், பாதுகாப்பு, பெருநிறுவன மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு துறைகளில் சட்ட உதவி […]

பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தியா திரையரங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ என்ற தெலுங்குப் படம் திரையிடப்பட்டபோது, ​​திரைப்படம் பார்க்க வந்தவர்கள் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது இந்தக் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்ததும், உள்ளூர் மக்கள் உடனடியாக கேமராவை வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட […]