சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அரசு திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களை பரவும் பல்வேறு போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அந்தக் வீடியோவில், நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவது போல் காணப்படுகிறார். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ. 25 லட்சம் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நடுத்தர வர்க்க மக்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இவை முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உத்தரவாதங்களையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன. தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த வருமான […]
குவைத்திலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் கடத்தல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த விமானம் வெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஒரு பெரிய பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டது. விமானம் காலை 6.40 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விரிவான பாதுகாப்புச் சோதனைகளுக்கு […]
மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஒரே பிரதமரின் பதவிக்காலத்தில் 9 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்று நிர்மலா சீதாராமன் வரலாறு படைக்க உள்ளார். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது 1860 ஆம் […]
மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் புதன்கிழமை அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் புதன்கிழமை காலை 8 மணியளவில் பாராமதிக்கு அருகிலுள்ள சில கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார். இருப்பினும், பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது, அவரது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும், அவருடன் விமானத்தில் பயணித்த அவரது மெய்க்காப்பாளர் விதீப் […]
மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரம் நெருங்குகிறது. பட்ஜெட்டில் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே நிறுத்தியது. இந்தச் […]
அலுவலக வேலை அழுத்தம், படிப்புச் சுமை அல்லது குடும்பப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஏறக்குறைய எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், நமக்கு வரும் ஒவ்வொரு தலைவலியையும் சாதாரணமானது என்று புறக்கணிப்பது ஆபத்தானது. ஏனென்றால், அது ஒற்றைத் தலைவலியாக (மைக்ரேன்) இருக்கலாம். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? புகழ்பெற்ற […]
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள தெல்கடி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் அங்கு அதிர்ச்சியையும். அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த 21 வயது இளம்பெண் ரூபா சாஹு, தனது காதலன் ஆனந்த் வர்மாவால் (24) மிக கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்காக ரூபா கொடுத்த அழுத்தமே இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், ஜனநாயக கடமையின் முதல் படியான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசத்தைப் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீட்டித்து […]
பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், நேரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை : […]

