காரைக்காலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் மஸ்தான் சாகிபு வலியுல்லா தர்காவின் 203-வது கந்தூரி விழாவை முன்னிட்டு, நாளை (ஜனவரி 29) அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சந்தனக்கூடு’ ஊர்வலம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கண்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் மீது திரும்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி விலையேற்றத்தைக் கண்டுள்ள தங்கம், இன்று சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ரூ.1,22,640 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் […]
இந்திய பொருளாதார சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நகர்வாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பணவியல் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ (Bank of America) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தற்போதைய வட்டி குறைப்புச் சுழற்சியின் இறுதி மாற்றமாக இது அமையக்கூடும் […]
இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை நிர்வகிக்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (UIDAI), நாடு முழுவதும் உள்ள அதன் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்களில், ‘ஆதார் சூப்பர்வைசர்’ மற்றும் ‘ஆபரேட்டர்’ பணிகளுக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரும் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை […]
இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]
இன்று காலை பாராமதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் கேப்டன் ஷாம்பவி பதக் ஒருவர்.. இவர் துணை விமானி ஆவார். புதன்கிழமை அன்று, பாராமதியில் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான லியர்ஜெட் 45 (பதிவு எண் VT-SSK) விமானத்தில் அவர் ஒரு பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. இதையடுத்து மகாராஷ்டிராவின் மிகவும் அர்ப்பணிப்புள்ள மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களில் ஒருவரை இழந்தது குறித்து மாநில அரசு ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தியது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பவார் ஆற்றிய பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக […]
இன்று யுபிஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வந்தாலும், சில்லறைப் பணப் பற்றாக்குறைப் பிரச்சனை இன்னும் நீடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய அரசு சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நாம் தேநீர் அருந்தச் செல்லும்போதும், ஆட்டோ அல்லது பேருந்துக் கட்டணம் செலுத்தும்போதும், அல்லது உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்கும்போதும், சில்லறை இல்லாததால் பல சமயங்களில் எரிச்சலடைகிறோம். ஆனால், அரசாங்கத்தின் இந்தப் புதிய திட்டம் […]

