ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், மறுபுறம், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளுக்கு முன்பை போலவே அதிக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டின் 4வது மற்றும் கடைசி காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
சபரிமலை கோவிலில் நடந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நெய் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் புனிதமான ‘அடிய சிஷ்டம் நெய்’ விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து உயர் மட்ட கண்காணிப்பு விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய […]
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான சேவைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. அதன்படி, இனி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இனி மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டியதில்லை; மேலும் போக்குவரத்து மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களில் அபராதப் புள்ளிகள் பதிவு செய்யப்படும், மேலும் காப்பீட்டு பிரீமியங்களுடனும் இணைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாற்றங்களும் மத்திய அரசால் […]
இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, ரெயில் ஒன் (Rail One) எனும் ஒருங்கிணைந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்கள் முதல் முன்பதிவில்லாத டிக்கெட்கள், பிளாட்பார்ம் டிக்கெட்கள், பிஎன்ஆர் நிலவரம் மற்றும் ரயில்களின் தற்போதைய இருப்பிடம் என அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே இச்செயலியின் சிறப்பம்சமாகும். இதுவரை ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் யுடிஎஸ் (UTS) என தனித்தனி […]
உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணங்களும், அடிக்கடி ஏற்படும் மின்தடைகளும் இன்று சாமானிய மக்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, வீட்டுத் தேவைகளுக்கான மின்சார சார்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மாதாந்திர மின்சார கட்டணம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கிறது. ஆனால், இப்போது அரசாங்கம் ஒரு சிறப்புத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு […]
ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. […]
மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா, டெலிவரி நிறுவனங்களில் இருந்த“10 நிமிடத்தில் டெலிவரி” என்ற கட்டாய நடைமுறையை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, முக்கிய நிறுவனங்கள் அதை ஏற்க சம்மதித்துள்ளன. கடுமையான டெலிவரி காலக்கெடு மற்றும் அது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான கவலைகளைக் கையாள்வதற்காக, பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த […]
பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் ட்ரோன்கள் குறித்து இன்று பாகிஸ்தானுடன் டிஜிஎம்ஓ மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா-ரஜௌரி பகுதியில் ட்ரோன்கள் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு வந்துள்ளது. இந்திய ராணுவம் ஒரு ஏவுகணை மற்றும் ராக்கெட் படையை தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெனரல் உபேந்திர திவேதி, மே […]
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டமான காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த முன்னறிவிப்பை தொடர்ந்து, நேற்று இரவு முதல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாது பெய்து வரும் இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் […]
அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் பயணத்தில் பொதுவாகக் காணப்படும் RAC வசதியை கொண்டிருக்காது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட்டுகளின் விலை, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற தற்போதுள்ள பிரீமியம் ரயில்களை விட சற்றே அதிகமாக இருக்கும். மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கி.மீ தூரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அடுத்த […]

