மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் 4 பேர் உயிரிழந்தனர். புனேவின் பாராமதி பகுதியில் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது; 66 வயதான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் பிறரை ஏற்றிச் சென்ற எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. விமான […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த விமானம் மகாராஷ்டிராவின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.. துரதிர்ஷ்டவசமான அந்தத் தரையிறக்கத்திற்கு சில வினாடிகளுக்குப் பிறகு, […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா ரெசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பனிச்சரிவு இரவு 10.12 மணியளவில் ஏற்பட்டது. இந்த காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதன் பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இது […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படுமா என்பதே தற்போது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய […]

2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், வங்கிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். ஆனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவிலான பொது விடுமுறைகள் இல்லாத காரணத்தால், வங்கிகள் பெரும்பாலான நாட்கள் செயல்பட உள்ளன. வார விடுமுறை மற்றும் குறிப்பிட்ட மாநில பண்டிகைகளை உள்ளடக்கி, இம்மாதத்தில் […]

பெண்கள், சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த காலம் மலை ஏறிவிட்டது. இன்று பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் கனவுகளை நனவாக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக […]

கங்கை நதியின் நீர் தரத்தை சோதித்த வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம், ஒரு பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் ஜெரமி வேட் (Jeremy Wade). இவர் பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் உயிரியல் விஞ்ஞானி ஆவார். குறிப்பாக ‘River Monsters’ என்ற நிகழ்ச்சியை தொகுத்ததற்காக இவர் உலகம் முழுவதும் பிரபலமானவர்… நீர் தர சோதனை – […]