மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக ரோஹித் ஆர்யா என்ற நபர் சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. ஆக்டிங் ஸ்டூடியோவில் என்ன நடந்தது ? மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் ரோஹித் ஆர்யா, […]

டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் கழிவுக் குழாய் அடைப்பு குறித்து துப்புரவுப் பணியாளர்கள் மேன்ஹோலை திறந்து பார்த்தபோது, உள்ளே கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்தது. குழாய் அடைப்பிற்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் இருந்தன. சுமார் 60 பெண்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், உடனடியாக […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் அகிர்வார் என்பவருக்கும், தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்கு இவர்களது இல்லற வாழ்க்கை சீராக சென்ற நிலையில், அதன் பிறகு கணவன் முகேஷ் அகிர்வாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் முகேஷ். இது குறித்து மனைவி தீஜா கேள்வி எழுப்பிய போதெல்லாம், […]

கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது. வீட்டில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC யை முடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இல்லையெனில், அது டெபாசிட் செய்யப்படாது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கன்ச் பகுதியைச் சேர்ந்த அனில் என்பவர் தனது தாய்மாமா மகள் அனிதாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அனில் தனது மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சினுடன் ஹரிதுவா கிராமம் அருகே உள்ள ஓம் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அனில் அங்கு டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காலை, அனிலும் அவரது தம்பியும் வழக்கம் போல […]

மும்பையின் பவாய் பகுதியில் இன்று (அக்டோபர் 30) அதிர்ச்சியும் பதட்டமும் சூழ்ந்த சூழ்நிலை உருவானது. ரோஹித் ஆர்யா என்ற நபர் ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு மனநிலை பாதிக்கப்பட்டவர் என […]

இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள், 2025 திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் தலைமையில், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்கள்/ மத்திய மற்றும் மாநில அரசுகளின் […]

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]