சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்தபோது செல்போன் பேட்டரி வெடித்துப் பெண் ஒருவர் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரில்லர் படங்களையே மிஞ்சும் வகையிலான இந்தச் சம்பவம், விபரீத ஆசைகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ராய்ப்பூரைச் சேர்ந்த 38 வயதான பூஜா யாதவ், கடந்த வெள்ளிக்கிழமை வங்கிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் வங்கிக்குச் செல்லாமல், ராய்ப்பூரில் […]

ஹைதராபாத் மேடிப்பள்ளி பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக் (45), தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா (36) வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் […]

2025-ஆம் ஆண்டு இந்தியக் கடன் சந்தையில் தனிநபர் கடன் வாங்குவோருக்கு ஒரு நிம்மதியான ஆண்டாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த வட்டி விகிதங்கள், இந்த ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ரெப்போ’ விகிதத்தை சுமார் 1.25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்தது. இது வங்கிகளின் செயல்பாட்டுச் செலவைக் குறைத்ததால், அதன் பலன் மறைமுகமாகத் தனிநபர் கடன் […]

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாதுகாப்பற்ற சில செயலிகள் மூலம் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, திரை பகிர்வு (Screen Sharing) வசதி கொண்ட 3 முக்கிய செயலிகளைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், ஆறாம் விரலைப் போல […]

இந்திய ரயில்வே பயணிகளுக்குச் சிறந்த பயண வசதிகளை வழங்குவதற்கும், டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் எந்தவிதமான சிரமங்களையும் தவிர்ப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு விஷயத்திலும் ரயில்வே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதில், ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்களுக்காக ஒரு சிறப்பு முன்பதிவு சாளரமும் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்த முன்பதிவு சாளரத்தின் நேரத்தை நீட்டிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஆதார் […]

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]