ஐபிஎல் பெட்டிங்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்து கணவன் தவித்த நிலையில், கடன் அளித்தவர்கள் தொந்தரவு காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் பாபு. என்ஜினியரான இவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. நன்கு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
அயோத்தி ராமர் கோவிலின் வளாகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், அவருடைய சர்வீஸ் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கியின் புல்லட் சீறி பாய்ந்தது. இந்த புல்லட் அங்கு பணியாற்றி வந்த 50 வயது மதிக்கத்தக்க பிளட்டூன் கமாண்டர் ராம் பிரசாத்தின் நெஞ்சில் பாய்ந்தது. இதனால், படுகாயமடைந்த ராம் பிரசாத், உடனேயே அயோத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏகே 47 தோட்டாவால் ஜவான் ஒருவர் மார்பில் […]
Election 2024: நடைபெற இருக்கும் லோக்சபா(Loksabha) தேர்தல் பிரச்சாரங்களின் போது தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Loksabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும் பொது […]
ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (25.03.2024) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில், இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, இரண்டு பெண்கள் வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டு […]
பிரதமர் மோடி அரசின் லக்பதி திதி யோஜனா என்பது பெண்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கப்படும் திட்டமாகும். முற்றிலும் வட்டி இல்லாத இக்கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். அரசாங்கம் பெண்களிடையே பொருளாதார வலுவூட்டல் மற்றும் நிதி சுதந்திரத்தை உருவாக்கி நிறுவ முயற்சிக்கும் திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலனைப் பெற ஒரே ஒரு நிபந்தனை உள்ளது, அதாவது சுய உதவிக் குழுவில் (SHG) உறுப்பினர்களாக […]
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்னதாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மாநிலங்களில் இப்போதே ஒரு சில பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டுவிடுகிறது. அதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், கோடை வெயில் அதிகமாக இருப்பதால் நடப்பு கல்வியாண்டில் […]
essential drugs: வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதன் நுகர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, […]
ED: சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் கபிரிகார்னியன் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி, லட்சுமிடன் மரைடைம், இந்துஸ்தான் இன்டர்நேஷனல், எம். ராஜ்நந்தினி மெட்டல்ஸ் லிமிடெட், ஸ்டாவர்ட் அலாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாக்யநகர் லிமிடெட், விநாயக் ஸ்டீல்ஸ் லிமிடெட், வசிஷ்டா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் […]
PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 […]
YouTube: சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவில் 2.25 மில்லியன் வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ நிறுவனமான யூடியூப்பை இந்தியாவில் 46.2 கோடி பேர் பயன்படுத்திவருகின்றனர். அந்தவகையில், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெளியான வீடியோக்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம் உலகளவில் இதே காலத்தில் வெளியான 90 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது […]