இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கி உள்ளது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த டி.ஆர்.எஃப் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், …