fbpx

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கி உள்ளது.

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த டி.ஆர்.எஃப் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், …

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 26 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

பஹல்காம் தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்கத் தவறிய பாகிஸ்தானுடனான தொடர்பை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, …

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தின் பாங்சாவ் பகுதியில் இருந்து 2 தொழிலாளர்கள் கடத்தப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் ஒரு கட்டுமானத் தொழிலாளியை மீட்டதாக மணிப்பூர், நாகாலாந்து மற்றும் தெற்கு அருணாச்சலத்திற்கான பாதுகாப்புத் துறைத் தலைவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 25ஆம் தேதி இரவு பாங்சாவ் பொதுப் பகுதியில் இருந்து இரண்டு தொழிலாளர்களும் கடத்தப்பட்டனர். உளவுத்துறை தகவலின் …

Pakistan violates: பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் கூட, பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக …

ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிவாங்க சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் …

Sanjay Malhotra: உலக சந்தையில் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அமெரிக்க தொழில்துறையை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் உறுதியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனுடன், வலுவான இருப்புநிலைக் குறிப்பு, போதுமான பணப்புழக்கம் …

பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மருந்துத் துறையில் இந்தத் தடையின் தாக்கம் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து மூலப்பொருட்களில் 40% வரை இந்தியாவையே நம்பியுள்ளது. இதில், செயலில் உள்ள மருந்து பொருட்கள் …

இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக தவறான வாட்ஸ்அப் செய்தி என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது உயிரிழந்த வீரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இந்த செய்தியில் …

Cancer: ஆண்டுதோறும், 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் அமைந்துள்ள மாநில புற்றுநோய் மையத்தில், புதிய …