fbpx

100 நாள் வேலை திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெங்காயத் தாமரை எனப்படும் ஆகாயத் தாமரையை அகற்றுவதை 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் …

Corona: சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தொற்று கணிசமாக அதிகரித்துவருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஊரடங்கு போடப்பட்டு உலக …

“Operation Sindoor”: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான …

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்தது. கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில், 59 வயதுடைய புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் 14 வயது …

இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 2013 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு Smiling Buddha என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை …

Irctc Launches Swarail Super App : இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் …

ஆந்திரா, தெலங்கானாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநில திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான், ஜூன் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர்களுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

சினிமாக்களை வாடகை முறையில் இனி திரையிட …

ஐதராபாத் யாகுத் புரா பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று, பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.3,000 பதிவு செய்தார். ஆனால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.4,000 வந்தது. அதேபோல் மற்றொரு நபருக்கும் இதே நிலை. எனினும், இருவரின் கணக்கில் ரூ.3,000 மட்டும் …

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்தது. கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹாங்காங் …

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து பழிவாங்கியது. இந்த நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது.

இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளத்தில், “#IndianArmy – அணுக முடியாத தீச்சுவர்” என்ற …