ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் நாட்டில் ஏற்படும் “இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை” ஆராய்வதற்காக, அரசாங்கம் இன்று ஒரு குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 15, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. தனது எக்ஸ் பதிவில் “ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை […]

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகளைத் தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் அதிகாரி தெரிவித்தார். மற்றொரு முக்கிய அறிவிப்பில், “அன்னபூர்ணா யோஜனா” திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மே 27 முதல் மாநில அரசு வழங்கத் தொடங்கும் என்றும், இத்திட்டத்தின் […]

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]