பஹல்காம் சம்பவம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கசப்பை அதிகரித்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய இராஜதந்திரப் போரை ஆரம்பித்துள்ளது. ஒருபுறம், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது, இது பாகிஸ்தானின் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கும். மறுபுறம், பாகிஸ்தான் இந்தியாவிற்கான தனது வான்வெளியை மூடியுள்ளது, இதன் விளைவு இந்திய …
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் அருகே பைசரன் பகுதியில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது, 12 பேர் காயமடைந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில், இருநாடுகளும் வர்த்தக உறவை …
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்காஷ்மீரின் …
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். தற்போது, வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் …
தமிழகம் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அரசு உரிமம் பெற்ற இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC)க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பிற்பகுதியில் பரந்துள்ள தமிழகத்தின் கடலடி பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. பசுமை …
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு இரவுகளில், குப்வாரா, சோபியான், பந்திபோரா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய வீடுகள் உட்பட மொத்தமாக …
Border Gun Shoot: ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) துட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டருக்கு எதிரே அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகார் வினய் நர்வால் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் 6 …
Trekking: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து மலையேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்தன்வாரி, அரு, பேத்தாப் பள்ளத்தாக்கு …
Cleans bunkers: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஜம்மு பிராந்தியத்தில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) அருகே வசிக்கும் கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தயாராகத் தொடங்கியுள்ளனர். அவர்கள் முள்வேலிக்கு அருகில் அமைந்துள்ள வயல்களில் நிலத்தடி பதுங்கு குழிகளை அகற்றி பயிர்களை …