கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எம்.பி.க்கள் பேரணியாக நடந்து சென்றனர்.. 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொண்டதால் இன்று டெல்லியில் பரபரப்பு நிலவியது.. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்தது, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் அவரது […]

உத்தரப்பிரதேச மாநில நொய்டாவின் செக்டார் 137 இல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த வாரம் பராமரிப்பாளர் ஒருவர் 15 மாத குழந்தையை, பராமரிப்பாளர் ஒருவர் தாக்கி, அவரது தொடையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பராமராப்பாளர் குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வீடியோவில், அந்தப் பெண் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை தரையில் போடுகிறார். […]

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி […]

திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 […]

1947 க்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மையை விரைவாக ஏற்றுக்கொண்ட நாடுகளையும், பல ஆண்டுகளாக அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்திய நாடுகளையும் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சுதந்திரம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு […]

இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]