புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரியில் முதலில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை […]

உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், குழந்தை கண்முன்னேன் சாலையில் ஒருவரையொருவர் உடல் ரீதியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரின் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மசௌரா அருகே, ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், திடீரென தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கணவர் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மனைவி […]

உங்களுக்குப் பிடித்த உணவை பசியை விட அதிகமாக சாப்பிட்டால் உங்களை பெரிய ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அதாவதும் வயிறு நிரம்ப சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, டாக்டர் தரங் கிருஷ்ணா சமீபத்தில் தனது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வயிறு நிரம்ப சாப்பிடுவது நம்மில் பலருக்கும் சாதாரணமான ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. […]

விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]