டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்துச் சிதறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், “ரெடிட்” (Reddit) சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் அந்தப் பகுதியில் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் அதிகமாக திரண்டிருந்ததாக பதிவிட்டிருந்தார். “டெல்லியில் ஏதாவது நடக்கிறதா?” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பயனர் பழைய டெல்லி வழியாகச் சென்றபோது, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த அதே பகுதியில், கடுமையான போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது.. இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.. 20 பேர் காயமடைந்தனர்.. இந்த நிலையில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த “சதிகாரர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் அவர்கள், தண்டிக்கப்படுவது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.. பூட்டானின் திம்புவில் பேசிய அவர் இந்த சம்வத்திற்கு […]
டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் (25). இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தைகள் […]
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம், திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சுவாதி, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் […]
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் வைத்திருந்தார். யார் இந்த உமர்? ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட “வெள்ளை […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் செங்கோட்டை அருகே வெள்ளை Hyundai i20 கார் சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெடிப்பில் 9 பேர் பலியான, 20 பேர் காயமடைந்தனர். கார் […]
இந்திய திரையுலகின் புகழின் சிகரமாக திகழ்ந்தவரும், துடிப்புமிக்க நடிப்பால் ரசிகர்களால் ‘ஹீ-மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக நீடித்து வந்த உடல்நலக் குறைபாடு காரணமாக, நேற்று இரவு (நவம்பர் 10) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத சோகத்தை […]
டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து […]
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து […]

