டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் ரகசியமாக போதைப்பொருளைக் கலந்து கொடுத்து, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்நிலையில், அதே ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவரும், டெல்லியில் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருபவருமான ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு நன்கு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
துர்கா பூஜை சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து ஒடிசாவின் கட்டாக் நகரில் பதற்றம் நிலவுகிறது. ஒழுங்கை மீட்டெடுக்க மாநில அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை இடைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு கட்டாக்கில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஒடிசா அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டாக்கில் உள்ள 13 காவல் நிலைய எல்லைகளில் […]
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளையும் உறுதி செய்யும் விதமாக, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (RC) சரியான தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண் இணைப்பின் அவசியம் என்ன..? போக்குவரத்துத் துறை அதன் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு […]
The wife who went with the thief.. the husband who threw all 4 children into the river and killed them..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லையில் வசித்து வந்த யசோதா என்ற திருமணமான பெண், தனது கள்ளக்காதலன் மற்றொரு தோழியுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யசோதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த உறவு தொடர்ந்த நிலையில், […]
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் ஜார்ஜ் (59). இவருக்கும் இவரது மனைவி ஜெசி சாம் (49) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெசியின் சடலம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம் ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மனைவியைக் கொலை செய்து உடலை வீசிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் (தவறான அழைப்பு) மூலம் உருவான ஒரு கள்ளக்காதல் சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023இல், சோனம் (30) என்ற திருமணமான பெண், தவறுதலாக ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மசீதல் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சோனமின் கணவர் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்த நிலையில், நாளடைவில் இவர்களின் பேச்சும் பழக்கமும் […]
நுகர்வோர் விலைக் குறியெண் தொகுப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நுகர்வோர் விலைக் குறியெண்ணின் (CPI) அடிப்படைத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், விலை சேகரிப்பின் பரப்பை அதிகரித்தல், தற்போதுள்ள வழிமுறைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் விலை சேகரிப்பு மற்றும் குறியீட்டுத் தொகுப்பில் நவீன தொழில்நுட்பத்தை திறம்படப் […]
இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க நகைக் கடன் விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், தங்கக் கடன் சந்தையில் சில சவால்களையும் உருவாக்கியுள்ளன. கடன் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் : வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) இனிமேல் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க முடியாது. அதாவது, நகை, நாணயம், தங்கப் பத்திரங்கள் அல்லது பரஸ்பர […]
மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு 2022 முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணி தேர்வு 2022 முடிவுகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக த்ரிஷ்டி ஐஏஎஸ் (விடிகே எடுவெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தேர்வில் 216+ […]

