சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ் (28). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த இவர், சுமார் 8 வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு இடம் பெயர்ந்த கவுஸ், அங்கு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். சத்யம்பேட்டையில் வசித்து வந்தபோது, கவுஸ் மனைவிக்கு […]
இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு முறையின் நன்மைகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மோசடி செய்பவர்கள் அல்லது பிற நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம், இந்திய ரயில்வே, IRCTC இணையதளம் அல்லது செயலி […]
இந்தியாவின் நவீன ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள், நாட்டைத் தாண்டிய உலகத் தரமான அதிவேக ரயில்வே இணைப்பை வழங்கும் அவரது கனவிற்கு மற்றொரு முக்கிய அடையாளமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான […]
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ […]
ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான […]
பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் இடைக்கால உத்தரவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் உருவாக்கப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 இன் படி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள் […]
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இருப்புக்களில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, PIB உண்மை சரிபார்ப்புப் பிரிவு மூலம், தனது இருப்புகளில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளதாகப் பதிவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக ரிசர்வ் […]
பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், […]
பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி (சமீர்) என்ற கட்டிட தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீர் பிஹாரி, அவரது மனைவி ரூபி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள அஹமதி ரோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். […]

