பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களை அனுமதித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி 4 […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் அபாயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தில் பயணிப்போருக்கு அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறை விமானத்தில் மட்டுமின்றி பேருந்துகள், பொது இடங்கள், அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இதன் […]

தான் காதலித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து டெல்லியின் வனப்பகுதியில் வீசிய நபருக்கு ’நார்கோ’ சோதனை நடத்தப்பட உள்ளது. டெல்லியில் நடந்த கொடூரமான கொலையில் போலீசார் அஃப்தப் பூனாவாலா என்ற இளைஞரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு தகவல்களை அஃப்தாப் கூறியுள்ளான். இதை வைத்து அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணையில் தெரிவித்துள்ளான். மேலும் நீதிமன்றத்தில் போலீசார் அஃப்தாபுக்கு ’நார்கோ’ சோதனை நடத்த வேண்டும் என்று அனுமதி […]

காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அஃப்தர் என்ற 28 வயதுமிக்க வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி […]

அவுரங்காபாத்தில் பாலியல் தொல்லை தர முயன்றதால் இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்தார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து சாலையில் விழுந்த அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி அவரிடம் விசாரித்தபோது ஆட்டோவில் சென்றபோது ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அதிவேகத்தில் ஆட்டோ ஓட்டினார். […]

டெல்லியில் கொலை செய்துவிட்டு காதலியின் உடலை 35 பாகங்களாக கூறுபோட்ட காதலனிடம் நடத்திய விசாரணையில் ’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’ என தெரிவித்ததால் போலீசே அலறிவிட்டனர். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் வசித்த ஷ்ரத்தா ஃபேஸ்புக்கில் காதலை பரிமாறி காதலனுக்காக வீட்டை விட்டு டெல்லிக்கு வந்தார். ஆனால் டெல்லியில் காதலன் அஃதாப்பிடம் திருமணம் பற்றி பேசியபோதுதான் […]

ஜான்சன் பேபி பவுடரை மும்மையில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்திக்கு மட்டும் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தடை செய்யப்பட்ட விவகாரத்தில்  உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ள மும்பை உயர்நீதிமன்றம். விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தடையை நீட்டித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் தெரிவிக்கையில், ’’மூலுண்ட் ஆலையில் நிறுவனம் தனது சொந்த ரிஸ்க்கில் தயாரித்துக் கொள்ளலாம். விநியோகமோ, விற்பனைக்கோ அனுமதியில்லை. ஏற்கனவே விதிக்கப்ட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.’’ […]

இந்த காலகட்டத்தில் பல இடங்களில் மணமகன்கள் மணப்பெண்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதனை நிரூபிக்கும் வகையில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் கூட்டம் நிரம்பிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  கர்நாடக மாநில பகுதியில் உள்ள மண்டியா என்கிற மாவட்டத்தில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ‘ஒக்கலிகா மணமக்கள் மாநாடு’ என்கிற பெயரில் சென்ற ஞாயிறு கிழமை அன்று நடைபெற்றது.  […]

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷில்பா (25). இவரின் தோழன் அபிஜித் படிதார். அபிஜித், ஷில்பாவை ஜபல்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அறையில் தங்கி இருந்த போது அபிஜித், ஷில்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அபிஜித், ’துரோகம் […]