உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. தற்போது நெருங்கி வரும் நிலையில் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 833 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 953 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]
மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கு தேர்வு நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 35,557 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் என 13 மையங்கள் / நகரங்களில் 17 […]
புறநகர் அல்லாத ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதிக்கும். ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் வகையில், UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இது இப்போது 5 கி.மீ. புறநகர் பகுதிகளில், தற்போதுள்ள […]
ஏழை மக்களின் நலனை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையில் 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக, கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 […]
திருமணத்திற்கு மறுத்த காதலியை அவரது தாய் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். இவர் பொறியியல் படிப்பு முடித்து, தண்ணீர் கேன் கம்பெனி நடத்தி வந்துள்ளார். ஸ்வேதா-பிரதீக் கிசான் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலை சொல்லியபோது, […]
அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 […]
இலுப்பை பூ சாராயம் குடித்த யானைக் கூட்டம் ஒன்று, போதையில் படுத்து உறங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள உள்ள பல்வேறு பழங்குடியின குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டது. கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி, அதில் இலுப்பை […]
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருக்கும் நிலையில் அவரது மகள் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்கின்றார். பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலுபிரசாத் யாதவ் உள்ளார். அவர்களுக்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக மாற்றம் செய்ய வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் […]