தெலுங்கானாவில் காங்கிரஸ் ஜோடோ யாத்திரையில் சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி அவர் தனது யாத்திரையை தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்கிறது. இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள். தற்போது ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலத்தில் யாத்திரையை நடத்தி வருகிறார். ராகுல்காந்தி ஐதராபாத்தில் நேற்று […]

திருமணம் ஆகி ஆறே மாதத்தில் இளம் ஜோடியும் மோர்பி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் கடந்த ஞாயிறு அன்று மாலை 6.30 மணி அளவில் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 500 பேர் சிக்கிக் கொண்டனர். 141 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் இருந்து மோர்பி சென்ற இளம் ஜோடியும் உயிரிழந்தனர். பெங்களூருவில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஹர்ஷ் […]

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டபோது சிறுவன் அழுத காரணத்தில் ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் பின்வாங்கியதால் மொத்த குடும்பமும் உயிர் தப்பியுளள்ளது. குஜராத் மோர்பி பகுதியை சேர்ந்தவர் மேத்தா, சாகர்பாய் இவர்கள் தனது குடும்பத்தினரான பானுபாய், கோமல், கெவ்னா ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோர்பி பாலத்திற்கு சுற்றிப் பார்க்க செல்ல முடிவெடுத்தனர். அப்போது அவர்களுடன் நேத்ரா என்ற 9 வயது சிறுவன் மற்றும் 5 […]

டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு நபர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது ஆரிப்புக்கு […]

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி.பி.ராஜீவன் காலமானார். அவருக்கு வயது 63. நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன் நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் […]

மும்பையில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் மற்றும் காதலன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே நாலாசோபாராவில் இளம்பெண் (20) ஒருவர் வசித்து வருகிறார். இவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து கலாம் கான் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இரவில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜன்னல் வழியாக இருவர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. இதில், இரண்டு பேரின் முகம், கையில் காயம் ஏற்பட்டது. […]

குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளி வந்துள்ளன. இதில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா? குஜராத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,90,89,765 […]

கேரளாவில் காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கைதான காதலி, போலீசில் சிக்கினால் எப்படி உண்மையை மறைப்பது ? என்று தனது குடும்பத்தினருடன் ’பாபநாசம்’ படம் பாணியில் ஒத்திகை பார்த்தது, அம்பலமாகி உள்ளது. விசாரணையில், முதல் கணவனோடு வாழ முடியாது, அவர் இறந்து விடுவார். இரண்டாவது கணவனோடு தான் சந்தோஷமாக வசதியாக வாழலாம் என ஜோதிடர் கூறியதால், ஜாதகத்தை நம்பி காதலனை யாருக்கும் தெரியாமல் தாலிக்கட்ட […]

லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப். செங்கோட்டையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் முகமது ஆரிஃப் என்கிற அஷ்பக் […]

கேரள மாநிலத்தின் கோழிக்கோடுசேவயூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ரம்யா பெண் காவலராக பணிபுரிகிறார். இவரிடம் சென்ற 22 ஆம் தேதி ஆஷிகா என்ற பெண், இரண்டு வாரம் கூட முழுமையாகாத தனது பச்சிளங்குழந்தை குழந்தையை காணவில்லை என்றுபுகார் கொடுத்திருநதார். இந்த நிலையில், குழந்தை காணாமல் போனதில் கணவருக்கும் ,மாமியாருக்கும் பங்கு இருக்கிறது என்றும், அவர்கள் தான் தூக்கிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாகவும் ஆஷிகா தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் குழந்தை […]