கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். நேற்று முன்தினம் […]

அக்டோபர் 25ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 25ம்தேதி சூரிய கிரகணம் நடைபெறுகின்றது. அதே நேரத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் என்பதால் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே ஒடிசா மாநில அரசு பள்ளி , கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , நீதிமன்றங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குபொதுவிடுமுறை அறிவித்துள்ளது.ஒடிசா மாநிலம் கோனார்க் என்ற பகுதியில் புகழ்பெற்ற சூரியன் கோயில் […]

டெல்லியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டுபலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அது ஒரு நாடகம் என உறுதியாகி உள்ளது. டெல்லியில் 36 வயதான பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்திற்கு சென்றபோதுஅவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டதாகவும், சாக்கு மூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்டதாகவும் தகவல் […]

ஆசியாவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான தகவல் என்ன என்றால் பட்டியலில் டெல்லி இல்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவும் உள்ளது. ஆசிய அளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். மாசு அளவு அபாயகரமான அளவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் அடர்த்தியான புகை […]

சட்டப்பேரவை துணை சபாநாயகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணமடைந்ததால் பா.ஜ.க.வினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ஆனந்த் மாமணி பொறுப்பில் உள்ளார். இவர் 3 முறை சவுதாட்டி என்ற தொகுதியில் பா.ஜ. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56, மனைவி , ஒரு மகன் மற்றும் ஒருமகள் உள்ளனர்.சக்கரை நோய், கல்லீரல் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு மாத […]

வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை […]

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 3 வது முறையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை தீபாவளி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் 10 ரூபாயாக இருந்த கட்டணத்தை ரூ 20 ஆக உயர்த்தியது பின்னர் அடுத்த முறையில் 30 ரூபாயாக உயர்த்தியது ரயில்வே நிர்வாகம். தற்போது ரூ.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.மும்பை ரயில் நிலையங்களில் மக்கள் […]

முன்னாள் அமைச்சர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்றும் எனது சுயசரிதையின் 2ஆம் பாகம், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் சொப்னா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சமீபத்தில் ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஒரு சுயசரிதை எழுதினார். அதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், சில முக்கிய […]

சத்தீஸ்கர் சுகாதார மையத்தில் வைத்து செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தில் சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் கொரியா மாவட்டம் பரடோல் கிராமத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், அந்த சுகாதார மையம் நேற்று முன்தினம் மதியம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த செவிலியர் பணி முடிந்து மையத்தில் இருந்து வெளியே […]

நாட்டு மக்கள் கவலைப்படாமல் முழு மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி ராணுவ வீரர் ஒருவர் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால், முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் […]