ஹரியானா மாநிலத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் துண்டு துண்டாடக நிர்வாணமாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரே சிக்கினார். ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் சவுக் என்ற பகுதி உள்ளது. கடந்த திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதன் உள்ளே நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. இதைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தடயங்கள் சேகரித்து விசாரணை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கேரளாவில் திருவனந்தபுரத்தின் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் மேலும் ஒரு நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகிய இருவரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரிதும் துயரத்தை தருகிறது. இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் பகவல் சிங் […]
கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் அவர்களிடம் நடத்தும் விசாரணையில் […]
தீபாவளி போனஸாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அகவிலைப்படியானது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் […]
தனது சம்பளம் அதிகமானதால், மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு சாப்ட்வேர் இன்ஜினியர், அடித்து துன்புறுத்தி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் துவாரபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சைலஜா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நமலா ஷ்யாம் என்ற மென்பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வரதட்சணையாக சைலஜா குடும்பத்தினர் ஒரு ஏக்கர் நிலம், ஒரு கிலோ தங்கம் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருவரும் […]
கடன் பிரச்சனையை சமாளிக்க வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் கடன் பிரச்சனை காரணமாக இவரது மனைவி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு […]
பீகார் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாளில், காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த மக்களை எப்படி அழைப்பார்கள் என்று கேட்கப்பட்டிருந்த கேள்வி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெற்றது. இதில் 7ஆம் வகுப்புக்கான ஆங்கில பாடத்தின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்கிலப் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Investigating Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு […]
நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், 2021ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது. அப்போது தீபாவளி […]
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மாஸ்கோ இணைக்கப்பட்டது மற்றும் ரஷ்யாவில் உள்ள அனைத்து பிராந்திய […]