தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் வைக்குமாறு, அக்கிளினிக்கின் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்கு வந்தப் பெண் தனது […]

டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மளிகை கடைக்காரை ஆன்லைன் மூலம் காதலித்த பாகிஸ்தான் பெண், தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் பெண் சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சீமா கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் மற்றொருவரை […]

புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான […]

கனமழை காரணமாக கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இராணி தாலுக்காவில் உள்ள குரும்பன்மொழி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 250 ஆதிவாசி குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால், பம்பை நதி, கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர் கனமழையால் கண்ணூர், திருசூர், கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி, […]

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஜோதிக்கும் எனக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது. ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில், […]

சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம் எனவும் இந்த புதிய விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு […]

கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100% கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் […]

இந்த பாரதிய பசுபாலன் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது 2870 சர்வேயர் மற்றும் 574 சர்வேயர் இன்சார்ஜ் பதவிகள் காலியாக இருக்கின்றனர். ஆகவே இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2870 சர்வேயர், 574 சர்வேயர் இன்சார்ஜ் என ஒட்டுமொத்தமாக 344 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 5 என்று […]

நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வுசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. […]