திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் […]

கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த லோக் ஆயுக்தா பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பல ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவருக்கு தொடர்பான இடங்களில் […]

தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் சந்தோஷ் என்ற இளைஞரை வழிமறித்த 3 பேர், அவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர், 3 பேரில் ஒருவர் சந்தோஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் ஒன்று கூடியதை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து […]

மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து பேசச உள்ளார். ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரை இம்பாலில் உள்ள விடுதியில் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்துள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் […]

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோவில் காவல் அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் காவல் நிலைய பொறுப்பாளராக பணியாற்று வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியே இவருக்கு எதிராக மாறியுள்ளது. அந்த செல்ஃபியில், தனது வீட்டில் கட்டிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சூழ உட்கார்ந்து கொண்டு, நடுவில் 500 ரூபாய் தாள்களை பரப்பிவைத்துள்ளார் அவர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை […]

ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, […]

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் […]

அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]

இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் படூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப் (33). இவர் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பலேபுனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது முகமது அஷ்ரப் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, இளம் […]

காவல் நிலையத்திற்குள் சிறுமியை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் கோக்ராபர் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல்நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர். காதலர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், […]