நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில […]

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு, எல்பிஜி கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் எல்பிஜி கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளதால், இந்திய குடும்பங்கள் விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சந்திக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் எரிசக்தி பிரச்சினையை மேலும் அதிகரித்து, நாட்டில் பணவீக்கம் உயர்வதற்கும் காரணமாக இருக்கலாம். எல்பிஜி வழங்கலில் உடனடி அபாயம் உலகளவில் தற்போது அதிக […]

தனது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண் 35 வயது சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டெல் (Dell) என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனித் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]

நேற்று முன் தினம் இஸ்லேரலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கத்தார், அபுதாபு, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. இந்த […]

நாடு முழுவதும் 75 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமைப்பின் மிக உயர்ந்த கொள்கை அமைப்பான மத்திய அறங்காவலர் குழு அங்கீகரித்தது. கடந்த ஆண்டை விட ஊழியர்களின் வருமானத்தில் எந்தக் குறைப்பும் இருக்காது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. 2024-25 […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]

இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த் ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த்களை எவ்வாறு ஒதுக்குவது என்பது குறித்து ரயில்வே பல விதிகளைப் பின்பற்றி வருகிறது. வகைகளின்படி பயணிகளுக்கு பெர்த்களை ஒதுக்கும் செயல்முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக, ரயில்வே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் அளிக்கும் விவரங்கள் மற்றும் […]