ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோகுல்பூர் அர்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ். இவருக்கு ஷிவ்வீர், சோனு மற்றும் புல்லன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி 2வது மகன் சோனுவின் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம் சென்றுள்ளனர். எட்டாவாவில் […]
சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி அமெரிக்கர் ஒருவருடன் செல்ஃபி எடுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் பிரமுகரான டிம் பர்செட்,மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார், அந்த செல்ஃபியை ட்விட்டரில் “ஷேம்லெஸ் @narendramodi செல்ஃபி” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் […]
மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்கள் இடையேயான மோதலால் கடந்த இரண்டு மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரின் கிழக்கு பகுதியில் உள்ள இதம் பகுதியில் கங்லேய் யாவோல் கன்னா லுப் (KYKL) மெய்தி போராளிகள் குழு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த பயங்கரவாத குழுதான் 2015ஆம் ஆண்டு டோக்ரா யூனிட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்தியது. மேலும், பல […]
கேரளாவில் யூடியூப் சேனல் நடத்தி அதிக வருமானம் ஈட்டியவர்கள் அதற்கு உரிய வரியை செலுத்தவில்லை என வருமானவரித்துறை கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, கேரளாவில் யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பேளிமாணி, ஷெபின், அர்ஜ்யூ, கால்மீ ஷஸ்ஸாம், ஜெயராஜ் ஜி நாத், அகில் என்.ஆர்.டி, எம்4 டெக், அன்பாக்ஸிங் நியூஸ், ரைஸிங் ஸ்டார், ஈகிள் கேமிங், காஸ்ட்ரோ கேமிங் உள்ளிட்ட […]
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக, எல்லா மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 20 கிலோ வரையிலும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20,000 மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழக அரசு சார்பாக இந்திய […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், மிகச்சிறந்த சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வங்கி இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியை கையில் எடுத்திருக்கிறார்கள் வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் கையில் எடுக்கும் 14 வழிமுறைகளை இந்த வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. ஈபி பில் கட்டுங்கள், இணையதள ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது, வருமான […]
தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 1ம் வகுப்பிலேயே அதிக புத்தகத்தை சுமந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை 4 பருவமாக பிரித்து இருக்கிறது. […]