திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்… காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலுக்கு முன்பே, […]

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் ஃபயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக […]

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், அந்த 21 மாத கால ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக […]

ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் 38 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அப்படி நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்றால் தங்களுடைய சொந்த பணத்தில் வைக்க வேண்டியது தானே? […]

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மோடி தலைமையில் ஆட்சியை அமைத்த நாள் முதல், திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது, சற்றேற குறைய பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலங்கள் நிறைவடைய போகிறது. ஆனால் இன்னமும் பாஜகவை பற்றிய விமர்சனங்களை திமுக கைவிடவில்லை. அந்த வகையில், சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பருதி இளம்வழுதியின் மகனின் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பிறகு […]

சசிகலா தன்னை மிரட்டி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டார் என்று ஆரம்பமான பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து நடைபெற்ற பல அவமானங்களின் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது பாஜக தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பலமுறை பல இக்கட்டான சூழ்நிலையில், பன்னீர்செல்வம் நேரடியாக பாஜக தேசிய தலைமையையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து அவர்களிடம் கண்கலங்கியது தமிழகமே […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திராவில் உள்ள பாபட்லா சூரிய லங்கா சென்றுள்ளார். அவர் அங்கு செருப்பை கழட்டி விட்டு கடலில் கால்களை நனைத்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரோஜாவின் ஊழியர் ஒருவர் அவரின் செருப்பை கையில் எடுத்து […]

ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்துத்துவ கொள்கையை நாடு முழுவதும் பரப்பும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. இருந்தாலும், அந்த அமைப்புக்கு நாட்டுப்பற்று அதிகம் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்துத்துவ கொள்கையை பரப்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்த அமைப்பை மதவாத இயக்கம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். அந்த விதத்தில், சென்ற வருடம் அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 50 […]

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற ஒன்றரை ஆண்டு காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக மிக விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஆளும் தரப்பான திமுக, எதிர்த்தரப்பான அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையாக போட்டியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத […]