ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இதனிடையே , […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தவறான கருத்து. அதிமுக ஆட்சியில் […]
மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த […]
நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த […]
மேற்கு வங்க அமைச்சர் சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. மேற்கு வங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. பிர்பூமின் ராம்பூர்ஹாட் மாவட்டத்தில் சுப்ரியோவின் கான்வாய் வேகமாக வந்த ஆட்டோ மீது மோதியதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர். ராம்பூர்ஹத் திருவிழாவில் கலந்து கொள்ள தனி காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். வாகனத் தொடரணியில் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற […]
அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பிலும், தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இருவர் தரப்பிலும் பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் எடப்பாடியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் எடப்பாடி பழனிசாமியை இன்னும் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக […]
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும், அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.8.22 லட்சம் கோடி சரிந்தது. அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களிலும் எல்.ஐ.சி. பெரும் முதலீடுகளை […]
ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்று பாஜக பொது செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. இதனிடையே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே பாஜகவிடம் ஆதரவு […]
தற்போது உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசியல் ஈரோடு இடை தேர்தலை முன்வைத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அனைவரும் அவர்களுடைய வேட்பாளர்களை அறிவித்து விட்டு நிலையில் பாஜக மட்டும் அந்த கட்சியின் நிலைப்பாட்டை இதுவரையிலும் தெரிவிக்காமல் […]
பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசி உள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. இதனிடையே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே பாஜகவிடம் ஆதரவு கோரியிருந்தனர்.. ஆனால் பாஜக தனது […]