தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக அரசு 2022-23ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. […]

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை கமலஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது. இதில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், “தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் […]

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2024) மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து அதில் வெற்றித் தோல்விகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர். மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் […]

மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும், சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் ஏற்கனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், […]

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியா ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் […]

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று […]

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிஃப்ட் பழுதானதால், அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக் கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிருக்கு சுய உதவி குழுக்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வருகை தந்தார். அப்போது, மேல் தளத்திற்கு செல்வதற்காக […]

திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வாரிசுகள் அதிகாரப் போட்டியில் இருந்து மு.க.அழகிரி விலகிவிட்டார். இதனால் மு.க.ஸ்டாலின் போட்டியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினுக்கும் போட்டி இருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. எந்த நேரத்திலும் போட்டியாக கனிமொழி முன்வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது என்று அக்கட்சியினரே தெரிவித்துள்ளனர். அதற்கேற்றார் போல் கனிமொழியின் ஒவ்வொரு பிறந்த […]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல துறைகள் சார்பாக அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதிலும், குறிப்பாக வரி செலுத்துவோருக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் இருக்கிறது. வரி விவகாரத்தில் பெரிய அளவிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சுமார் 9 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால், நடப்பாண்டு பட்ஜெட் […]

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது காதலியுடன் எடுத்ததாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இன்பநிதி ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். அவர் சமீபத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்க […]