2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார் என்பது குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பகடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மறைந்த ஆர்.பி.எஃப். உதவி ஆய்வாளர் கோவிந்தராஜின் திருவுருவச் சிலை மற்றும் கல்வெட்டை அவரது குடும்பத்தார், அவர்களது குடியிருப்பு வளாகத்தில் அமைத்துள்ளனர். இதனை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார். […]
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க மாநில அளவில் குழுவை அமைத்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கும் வந்தது. இந்நிலையில், இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவும் நேரடியாக போட்டியிட […]
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு 2 வகையான பெயர்கள் இருப்பது சகஜமான விஷயம்தான். உதாரணமாக, கர்நாடக மாநிலத்திற்கு கர்நாடகம் என்றும் ஆந்திர மாநிலத்திற்கு தெலுங்கு தேசம் எனவும் பல்வேறு பெயர்கள் இருக்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகம் என்ற ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது. தமிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் தற்போதைய ஆளும்தரப்பான திமுகவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றனர். பல்வேறு மசோதாக்களுக்கு […]
2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் […]
மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அந்த 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, […]
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே, மார்ச் 12, மார்ச் 15, மார்ச் 22 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது.. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.. இந்நிலையில் இந்த 3 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை […]
முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் முக.ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக தியேட்டர்களில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் […]
தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.. கடந்த சில நாட்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிரான […]