பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் […]

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் […]

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்வாக அமைப்பையே மாற்றியமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இனி அரசியல் களத்தில் வேறொரு விஜய்யை காண வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகள், விஜய்யின் தவெக எதிர்கொள்ளும் அடிப்படை நிர்வாக சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது […]

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, […]

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் […]