கரூரில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் காவல்துறை பாதுகாப்பு தரவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.. இன்னும் சிலர் இதை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் […]

தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. காலை 8.45 மணிக்கு நாமக்கல் வருவார் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் சென்னையில் இருந்தே 8.45 மணிக்கு தான் கிளம்பினார்.. இதனால் அவர் நாமக்கல் சென்றடையவே மதியம் சுமார் 2.30 […]

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். (SRM) கல்விக் குழுமம் ஏற்றுக் கொள்வதாக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வின்போது […]