அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த இபிஎஸ் “ ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டும் நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்.. ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு […]

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.. ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.. […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. மறுபுறம் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.. இந்த நிலையில் சென்னை அரசுக் கல்லூரியில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

2021-ம் ஆண்டு மே மாதம் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.. அப்போது, ​​முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு ஊழியர்களுக்கு தனது ஆட்சிக்காலம் பொற்காலமாக இருக்கும் என உறுதியளித்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையின் ஆதரவுடன், ஊதியம் பெறும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இயல்பான கூட்டாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திமுக முயன்றது.. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலம் […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான அரசியல் முரண்பாடுகள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன. ராமதாஸ் ஒரு திசையிலும், அன்புமணி ராமதாஸ் வேறொரு திசையிலும் காய்களை நகர்த்தி வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவுடன் கைகோர்க்க அன்புமணி விரும்புவதாக தகவல் கசியும் நிலையில், ராமதாஸ் அவர்கள் திமுகவுடன் நெருக்கம் காட்ட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட கவிதா G. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மாவட்ட செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த நிர்வாகி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் […]

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்..  அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகள் முதல் தென் மாவட்டங்களின் கோயில் நகரங்கள் மற்றும் வடக்கின் விவசாயப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் ஒரு தெளிவான பார்வை உருவாகி வருகிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இனி ஒரு புறக்கணிக்கப்படக்கூடிய சக்தியல்ல, மாறாக தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி எழுதத் தயாராக இருக்கும் ஒரு […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி […]