தவெக தலைவர் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. புத்தூர் பகுதியில் உரையாற்றிய அவர் திமுக அரசு எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.. மேலும் நாகை மக்களின் பிரச்சனைகளையும் அவர் எடுத்துக் கூறினார்.. மேலும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ போன வாரமே நான் பெரம்பலூருக்கு சென்றிருக்க வேண்டியது.. ஆனால் போக முடியவில்லை.. இந்த நேரத்தில் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் 2026-ல் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.. தொடர்ந்து அவர் அரியலூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த நிலையில் அவர் இன்று நாகை, திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. […]

நாமக்கல் சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு […]

தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட […]

2026-ல் அதிமுக ஆட்சியில் மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று ராசிபுரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி: ஜூலை 7-ம் தேதி நான் எழுச்சிப் பயணம் தொடங்கினேன். இன்று 154-வது தொகுதியாக ராசிபுரத்தில் உங்களை சந்திக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது போன்று, ஒரு மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]

விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பாலா. இவர் ஏழை மக்களுக்கு சைக்கிள், ஆட்டோ, தையல் இயந்திரம் போன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார். ஆனால், அவரது மாத சம்பளத்திற்கு மீறிய அளவில் அவர் செய்யும் உதவிகளின் பின்னணி குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர் உமாபதி ஒரு யூடியூப் நேர்காணலில் கூறுகையில், KPY பாலாவின் வீடியோக்கள் […]