நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சு வலி […]

டாக்டர், என்ஜினியர்கள் மட்டுமல்ல அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டிப் பேசியுள்ளார் திமுக எம்பி கனிமொழி. கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா, பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் […]

அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 8.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர், இதற்கு முன் 2001 மற்றும் 2006 தேர்தல்களில் திண்டிவனம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2003 […]

மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின்‌ போது நோயாளிக்கு மரணம்‌ ஏற்பட்டால்‌ அது மருத்துவரின்‌ கவனக்குறைவு அல்லது அலட்சியம்‌ காரணமாக ஏற்பட்டது என்றும்‌, எனவே, இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A).இன் கீழ்‌ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள்‌ காவல்‌ நிலையத்தில்‌ அளிக்கும்‌ […]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43,283 […]

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மகா மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சென்னையில் 10 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் மிக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று அனைவரும் பயன்பெறலாம் என்று […]

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் சார்பாக இந்த துறை சாக்கல் செய்த மனுவில் ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அமைச்சர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் செந்தில் பாலாஜி அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைச்சரை நியமனம் செய்யும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கின்ற நிலையில், ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர்கள் குழுவில் தொடர்ந்து இருக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் உமா கார்கி பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல திமுக, பெரியார், மணியம்மை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக உமா கார்க்கி தொடர்ந்து, அவதூறு கருத்துக்களை […]

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் […]

எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற […]